ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
    நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 79-வது கூட்டத்தில் உரையாற்றிய உலக தலைவர்கள் பலர், இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
    பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, போர்ச்சுக்கல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர இடத்தை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
    ஐநா பொதுச்சபை கூட்டத்தில் இந்த கோரிக்கையை வலியுறுத்திய உலகத் தலைவர்களின் உரைகளை ஐநாவுக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளதுடன், அந்த நாடுகளுக்கு நன்றியை தெரிவித்துள்ளது.

Комментарии •